Tag: news

விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது!

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ...

Read moreDetails

சபாநாயகருடன் வெஸ்ட்மினிஸ்டர் அறக்கட்டளையின் பணிப்பாளர் சந்திப்பு!

ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மினிஸ்டர் அறக்கட்டளையின் ஆசிய பசுபிக் மற்றும் அமெரிக்கா பிராந்திய பணிப்பாளர் மேத்யூ ஹெட்ஜஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் குறித்த சந்திப்பு ...

Read moreDetails

ஹரக்கட்டாவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் போராட்டம்!

மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வேலை நிறுத்தத்தமானது 8 மாடிக் கட்டிடத்தில் உடைந்த இரண்டு மின்தூக்கிகளை சீர் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை)  கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

Read moreDetails

மூன்றாவது 20 – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இன்று நடைபெற்ற  மூன்றாவது 20 - 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி ...

Read moreDetails

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் விபத்து!

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று (சனிக்கிழமை)  அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு ...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி மற்றும் வெள்ளை சீனி ...

Read moreDetails

கொழும்பில் காற்று மாசுபாடு தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பில் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆகக் காட்டப்பட்டுள்ளதுடன், சுட்டெண் மேலும் மோசமடைந்தால், ...

Read moreDetails
Page 289 of 339 1 288 289 290 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist