Tag: news

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான 4 இலட்சம் புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அஸ்வெசும ...

Read moreDetails

மீண்டும் மின்சார கட்டணத்தில் மாற்றமா? மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அதன்படி இடைநிறுத்தப்பட்ட ...

Read moreDetails

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அடிப்படை உரிமைகளை மௌனமாக்கும்-மார்ச் 12 இயக்கம்

மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காக இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளிற்கு ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் . அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் ...

Read moreDetails

பேருந்து கட்டணத்தில் மாற்றம்!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் இன்று ( வியாழக்கிழமை) கலந்துரையாடவுள்ளதாக ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 878 பேர் கைது-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு!

நாடளாவிய  ரீதியில்  இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் விசேட நடவடிக்கையில் 878 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘கிளாடியா டென்னி‘ என்பவரே  ட்ரம்பின் பெயரை ...

Read moreDetails

போராட்டங்களை ஒடுக்கும் நிதியினை கல்விக்காக பயன்படுத்துங்கள்!

போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்ற கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் இறப்பர் தோட்டாக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை நாட்டின் கல்விக்காக ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தள்ளார். ...

Read moreDetails

ஷசீந்திர ராஜபக்சவுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து!

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள ஷசீந்திர ராஜபக்சவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ...

Read moreDetails

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் இன்று முன்னிலையாகவில்லை என ...

Read moreDetails
Page 304 of 332 1 303 304 305 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist