Tag: Nuwara Eliya

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிலையம் மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று ...

Read moreDetails

நுவரெலியாவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண் கைது!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 50 வயதுடைய பெண் ஒருவர் ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக , மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. இதேவேளை, ...

Read moreDetails

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 'கெஹெல்பத்தர பத்மே' எனப்படும் பாதாள ...

Read moreDetails

நுவரெலியா தபால் நிலையத்திற்கான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் நகர மேம்பாட்டு அதிகாரசபைக்கு மாற்றுவதற்கான முந்தைய அமைச்சரவை முடிவை ரத்து செய்வதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதற்கு பதிலாக, ...

Read moreDetails

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்து; 23பேர் படுகாயம்!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 23 பயணிகள் ...

Read moreDetails

தேசிய விசாக பூரணை வாரம் நுவரெலியாவில் இன்று ஆரம்பம்!

தேசிய விசாக பூரணை வாரம் நுவரெலியாவை மையமாகக் கொண்டு இன்று முதல் ஆரம்பமாகின்றது. இந்த விசாக பூரணை வாரம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படுகின்றது. ...

Read moreDetails

நுவரெலியாவில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா ...

Read moreDetails

2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்!

இந்த ஆண்டு தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மே 10-16 ஆம் திகதி தேசிய வெசாக் வாரமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் ...

Read moreDetails

நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் புதிய தீர்மானம்!

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist