பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucketயின் உதவியுடன் ...
Read moreDetailsமலையக பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதனால், நுவரெலியா-உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ...
Read moreDetailsநுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சைக்கு பின் சிக்கல்களுக்கு உள்ளான நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ...
Read moreDetailsநுவரெலியாவில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்து, ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய ...
Read moreDetailsநுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் ...
Read moreDetailsநுவரெலியா- தலவாக்கலை, கிரிமதி பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் அதன்படி நுவரெலியா வீதியில் பயணித்த லொறி வீதியை ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் (12) தொடர்ந்துள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. நுவரெலியா தபால் நிலையம் ...
Read moreDetailsநுவரெலியா - பம்பரக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது, நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குருநாகல் (2), கேகாலை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.