Tag: police

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கருத்து!

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிரான தடுப்பூசி வழக்கு நிறைவடையும் வரை பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. அதன்படி ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 1071 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1071 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய ...

Read moreDetails

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

மட்டக்குளிய அலிவத்த பகுதியில் இன்று  துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி  மோட்டார் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்பு செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு!

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார் இதன்போது புதிய பொலிஸ் மா ...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது!

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ...

Read moreDetails

ஹரக்கட்டாவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் விபத்து!

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று (சனிக்கிழமை)  அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு ...

Read moreDetails

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் ...

Read moreDetails

குருணாகல் பொத்துஹெர-பூலோகொல்ல பகுதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு

குருணாகல் பொத்துஹெர - பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளனர் குறித்த விபத்தானது குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி ...

Read moreDetails
Page 42 of 51 1 41 42 43 51
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist