Tag: President Ranil Wickremesinghe

ரணிலுக்காக கைகோர்த்த எதிர்க்கட்சியினர்!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

ரணில் விக்கிரமசிங்க கைது: CID மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பதற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு  ...

Read moreDetails

பொதுத் தேர்தல்: புதிய ஜனநாயக முன்னணி நாளை விசேட கூட்டம்!

பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விஷேட கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. முன்னாள் ...

Read moreDetails

 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவு – இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள பல ...

Read moreDetails

கிளிநொச்சியில் தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் ...

Read moreDetails

மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கத் தீர்மானம் : ஜனாதிபதி உறுதியளிப்பு!

கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் முதலாவதாக நடைபெறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆளும் மற்றும் ...

Read moreDetails

கிளிநொச்சியில் ஜனாதிபதியால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இன்று காலை பெண்களுக்கான சிறப்பு ...

Read moreDetails

விசா அனுமதி விவகாரம் – முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம்!

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. சுற்றுலா ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist