Tag: Ranil Wickramasinghe

ஜனாதிபதி மன்னிப்புக் கோரவேண்டும்!

”கனிபல் லிசம்”  என்ற வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்றில் நேற்றைய தினம் பயன்படுத்தியமைக்காக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக்  கோரவேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் நாட்டின் வெற்றியாக அமைய வேண்டும்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப்பெறுகின்ற இறுதித் தீர்மானமானது, தனிப்பட்ட நபரின் வெற்றி அல்ல எனவும் அது ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியாகவே அமையவேண்டும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read moreDetails

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தவகையில் குறித்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது!

தற்போதைய ஜனாதிபதி சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். சமகால ...

Read moreDetails

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று புதுடெல்லியில் உள்ள ...

Read moreDetails

மோடியுடன் கைகோர்த்த ஜனாதிபதி!

இந்திய-இலங்கை உறவுகளை வலுவாகத் தொடர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உறுதியளித்துள்ளனர். இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர ...

Read moreDetails

4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம்

முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித ...

Read moreDetails

விரைவில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜா-எல - ஏக்கல பகுதியில் ...

Read moreDetails

2030 ஆம் ஆண்டளவில் விவசாயத்தில் புதிய புரட்சி!

2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று விவசாய ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீறிய கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist