Tag: Ranil Wickramasinghe

அமைச்சரவை கூட்டத்தில் முக்கியத் தீர்மானம்!

அரச சேவையில் ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற ...

Read moreDetails

வட துருவ நாடுகளின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி கவலை!

உக்ரேனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்கும், வட துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க தயங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை!

2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 சதவீதமாகஅதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது ...

Read moreDetails

‘பிங்கிரிய‘ அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு!

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய தொழில் வலயத்தின் ...

Read moreDetails

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக புதிய சட்டம்!

நாட்டில் தற்போது வெப்பமான காலநிலையை அனைவரும் எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read moreDetails

தொழிலாளர்களின் சம்பள உயர்வு : ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செந்தில்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்பட்டமைக்கு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொட்டகலை பொது மைதானத்தில் ...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே ...

Read moreDetails

மே தினம்: ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி இதோ!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்களின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தொழிலாளர் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு-பிரேமநாத் சி.தொலவத்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற ...

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது!

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist