முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, பொலிகண்டியில் இறங்குதுறை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இழுவைமடி கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி ...
Read moreDetailsநாட்டில் புதிய அரசாங்கம் அமையும் போது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிற்கு மிகவும் நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின் ...
Read moreDetails13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 13 ஆவது ...
Read moreDetailsஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எங்களுக்கு எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை எனவும் அவரோடு இணையப் போவதும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ் ஊடக ...
Read moreDetails13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த கருத்தானது நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் ...
Read moreDetailsநாட்டில் யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள போதும் வட மாகாணத்தில் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பிரபஞ்சம் தகவல் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள ...
Read moreDetailsதாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி - பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ...
Read moreDetailsதனிப்பட்ட தேவை கருதி மின்சாரசபையினை மறுசீரமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம் குறித்து ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தியுடனேயே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.