Tag: Sajith premadasa

யாழில் இறங்குதுறை அமைத்துக்கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, பொலிகண்டியில் இறங்குதுறை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இழுவைமடி கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி ...

Read moreDetails

ரணில் ஜனாதிபதி – சஜித் பிரதமர் : ராஜித வெளியிட்டுள்ள புதிய கருத்து!

நாட்டில் புதிய அரசாங்கம் அமையும் போது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிற்கு மிகவும் நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 13 ஆவது ...

Read moreDetails

நாட்டை பாதாளத்தில் தள்ளிய தரப்புடன் இணையப் போவதில்லை – சஜித் பிரேமதாச!

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எங்களுக்கு எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை எனவும் அவரோடு இணையப் போவதும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ் ஊடக ...

Read moreDetails

சஜித்திற்கு எதிராகக் கொழும்பில் போராட்டம்!

13ஆவது  திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த கருத்தானது நாடளாவிய ரீதியில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் ...

Read moreDetails

வடக்கில் எவ்வித அபிவிருத்திகளும் இதுவரை இடம்பெறவில்லை!

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள போதும் வட மாகாணத்தில் எவ்வித  அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பிரபஞ்சம் தகவல் ...

Read moreDetails

யாழில் தமிழரசுக் கட்சியினருடன் சஜித் சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள ...

Read moreDetails

13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து!

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி - பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ...

Read moreDetails

மின்சார சபையினை மறுசீரமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது!

தனிப்பட்ட தேவை கருதி மின்சாரசபையினை மறுசீரமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம் குறித்து  ...

Read moreDetails

ரணில் குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தி : சமிந்த விஜேசிறி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தியுடனேயே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails
Page 13 of 29 1 12 13 14 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist