கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
தெரிவுக்குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும் விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...
Read moreமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தெளிவு படுத்த வேண்டும் என ...
Read moreசர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ...
Read moreதரமற்ற மருந்துகளால் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை பொறுப்புக்கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ...
Read moreபாலியல் இலஞ்சத்தையும் ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் ஊடாக குற்றமாகவே தாம் கருதுவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை ...
Read moreபொருளாதார அழிவுக்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளியே வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் ...
Read moreவரிவிலக்கிற்கு ஆதரவாக அன்று கையை உயர்த்திய நபர் தலைமைத்துவம் ஏற்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ...
Read moreநாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக ஆராய்ந்து, நாடாளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவு ...
Read moreஅரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே எமது நாட்டில் பின்னபற்றப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்;துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...
Read moreஎமது நாட்டை பொறுத்தவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களே குற்றங்களில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.