Tag: Sajith premadasa

நீதிமன்ற தீர்ப்பினை கேள்விக்குட்படுத்த முடியாது! -எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துப்படுவதில் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வேண்டும் – சஜித் கோாிக்கை!

தகனமா, அடக்கமா என்ற விவகாரத்தில் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் குளறுபடி!

நாட்டின் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரே சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் ...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் ...

Read moreDetails

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் திா்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாடாளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து ...

Read moreDetails

கல்வித்துறையில் பாரிய சிக்கல் காணப்படுகின்றது!

பாடசாலை அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ...

Read moreDetails

வேலையற்ற பட்டதாரிகள் 50 ஆயிரம் பேருக்கு உரிய தீர்வு வேண்டும்!

வட மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக உரிய தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ...

Read moreDetails

ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

நாட்டில் காணப்படும் 40,000 ஆசிரியர்களுக்காக  பற்றாக்குறையை நிரப்ப 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் ...

Read moreDetails

ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

”தொழில் ரீதியாகப்  பேரம் பேச முடியாதவர்களாகக் காணப்படும் ஓய்வூதியம் பெறுநர்களின் குறைபாடுகளை அரசு  உணர்ந்து செயற்படுவது இன்றியமையாத சமூகப் பொறுப்பாகும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

வட மாகாணத்தில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும்!

வட மாகாணம் இதுவரை மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வந்ததால், இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாகாணத்தின், அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம் என ...

Read moreDetails
Page 11 of 29 1 10 11 12 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist