Tag: Sajith premadasa

SJB தலைமையிலான கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தம் ஒன்றும் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று காலை ...

Read moreDetails

சஜித் தலைமையிலான கூட்டணி, தேர்தலில் அமோக வெற்றியீட்டும்!

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி, அமோக வெற்றியீட்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர ...

Read moreDetails

எமது ஆட்சியில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்போம்- சஜித்

”ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இடையில் கொள்கை ரீதியில் ஒற்றுமை உள்ளது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி ...

Read moreDetails

அடைக்கலம் தேடியே மொட்டு அணியினா் ரணிலோடு இணைகின்றனா் – சஜித்!

நாட்டை வங்கேரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

Read moreDetails

நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித்திற்கு ஆதரவு – முஸ்லிம் காங்கிரஸ்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சர்வதேச கடன் வழங்குனருடன் செய்துள்ள ஒப்பந்தம் எதிர்காலத்தில் திருத்தப்படும்!

சர்வதேச கடன் வழங்குனருடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தம் எதிர்கால ஆணையின் கீழ் திருத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் இன்று விசேட கூட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் ...

Read moreDetails

சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்திற்குத் தடை?

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற பிரபஞ்சம் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் அம்பாறையில் நடைபெறவிருந்த பிரபஞ்சம் நிகழ்வுகளையும் ...

Read moreDetails

ஜனாசா விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

நாட்டிலுள்ள ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் இலக்கு வைத்து, அதன் பாரம்பரியங்களுக்கு எதிராக முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ...

Read moreDetails

செப்டெம்பர் 21 : நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறார் சஜித்!

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails
Page 10 of 29 1 9 10 11 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist