Tag: School

பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வி தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (02) ஆரம்பமாகியுள்ளது. அனைத்து ...

Read moreDetails

பாடசாலை நாட்கள் எண்ணிக்கையில் மாற்றம்!

2025 ஆம் ஆண்டு பாடசாலை பருவ நாட்கள் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் வருடத்திற்கு பாடசாலை நாட்களை அடுத்த வருடம் 181 ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் ...

Read moreDetails

மூன்றாம் பாடசாலை தவணை ஆரம்பம் தொடர்பான அப்டேட்!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட ...

Read moreDetails

அமெரிக்காவின் தனியார் பாடசாலையில் துப்பாக்கி சூடு; இருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள தனியார் கிறிஸ்தவப் பாடசாலையில் மாணவர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் காயமடைந்தனர் மற்றும் ஆசிரியர் ...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் ...

Read moreDetails

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் ...

Read moreDetails

பாடசாலை சீருடைக்கான சீனாவின் நன்கொடையை பெற அமைச்சரவை அனுமதி!

2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்த தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும். குறித்த முழுத் தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசு உடன்பாடு ...

Read moreDetails

தென், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

ஒக்டோபர் 31 ஆம் திகதி தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளும் எதிர்வரும் நவம்பர் ...

Read moreDetails

யாழில் மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப் பொருள் மாஃபியா!

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு  வந்த வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ...

Read moreDetails
Page 4 of 10 1 3 4 5 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist