Tag: School

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொகை ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்க ...

Read moreDetails

2025 ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவு!

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (07) முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் ...

Read moreDetails

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ...

Read moreDetails

2026க்கான பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17 ...

Read moreDetails

ஏறாவூரில் பாடசாலை காணி ஒன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி ...

Read moreDetails

தென்கொரிய பாடசாலை வகுப்புகளில் மொபைல் பாவனைக்கு தடை!

பாடசாலை வகுப்பு நேரங்களில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை தென்கொரயா நிறைவேற்றியுள்ளது. சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே மொபைல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ...

Read moreDetails

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (18) தொடங்கும் என்று ...

Read moreDetails

3 ஆம் தவணை கல்வி நடவடிக்கை தொடர்பான முக்கியத் தகவல்!

2025ம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை இன்று நிறைவடைவதுடன் மூன்றாவது ...

Read moreDetails

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, சில அரசப் பாடசாலைகள் புதன்கிழமை (மே 07), அன்று மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் ...

Read moreDetails

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று ஜனாதிபதி ...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist