Tag: Senthil Thondaman

புத்தாண்டு அனைவருடைய வாழ்விலும் சுபீட்சத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தட்டும் -செந்தில் தொண்டமான்!

மலர்ந்துள்ள தமிழ் புத்தாண்டு அனைவருடையை வாழ்விலும் மகிழ்ச்சியும், சுபீட்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் தமிழ் – ...

Read moreDetails

பிரச்சினையில் இருந்து தப்பியோடத் தொிந்தவா்கள் தமிழ் அரசியல்வாதிகள் – வியாழேந்திரன்!

நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பிரச்சினை வந்தால் எவ்வாறு தப்பியோடுவது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழ் அரசியல்வாதிகள்தான் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் மிக உயரமான ...

Read moreDetails

ஜனாதிபதியிடம் செந்தில் விடுத்த கோாிக்கை – தொழிலாளா்களுக்கு இடைக்காலக் கொடுப்பனவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக, இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவிற்கு அதிக தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என ...

Read moreDetails

1350 ரூபா சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாது-செந்தில் தொண்டமான்!

1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம்  உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் ...

Read moreDetails

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட பூஜைகளுடன் இன்று காலை கிழக்கு மாகாண ...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி!

கிழக்கு மாகாண ஆளுநராக  செந்தில் தொண்டமான் பதவியேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ...

Read moreDetails

தொழிலாளர்களின் சம்பள உயர்வு : ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செந்தில்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்பட்டமைக்கு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொட்டகலை பொது மைதானத்தில் ...

Read moreDetails

தமிழ் வேட்பாளர் தொடர்பில் செந்தில் தொண்டமானின் கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி – செந்தில் விசேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்துக் கலந்துரையாடினர். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு ...

Read moreDetails

கிழக்கில் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நியமனங்கள் வழங்கும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist