Tag: SJB

தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய ஆர்வம் காட்டும் SJB யின்மூத்த உறுப்பினர்கள்,

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், இந்த வருடம் தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என  அக்கட்சியிக் முன்னாள் நாடாளுமன்ற ...

Read moreDetails

தேவை ஏற்படின் அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் – திலகரத்ன டில்ஷான்

”தேவை ஏற்படின் தனது அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் ”என இலங்கைக்  கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ...

Read moreDetails

திலகரத்ன டில்ஷான் சஜித்துக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான  திலகரத்ன டில்ஷான், ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற  உறுப்பினர் ...

Read moreDetails

வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – நளின் பண்டார!

தற்போது முன்னிலையாகியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினா் நளின் பண்டார தொிவித்துள்ளாா். எதிா்க்கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவா் இவ்வாறு ...

Read moreDetails

Update : SJB தலைமையிலான புதிய கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தம் ஒன்றும் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கியமான நாட்டில் அனைவருக்கும் வெற்றி என்ற தொனிப்பொருளில் ...

Read moreDetails

சஜித் தலைமையிலான கூட்டணி, தேர்தலில் அமோக வெற்றியீட்டும்!

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி, அமோக வெற்றியீட்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர ...

Read moreDetails

தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்தோம்!

”தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர ...

Read moreDetails

பொருளாதாரப் பிரச்சினைக்கு ரணிலே காரணம் – சாித்த ஹேரத் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொருளாதாரப் பிரச்சினையின் பங்குதாரர் தான் என நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் சாித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளாா். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ...

Read moreDetails

அடைக்கலம் தேடியே மொட்டு அணியினா் ரணிலோடு இணைகின்றனா் – சஜித்!

நாட்டை வங்கேரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

Read moreDetails

நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித்திற்கு ஆதரவு – முஸ்லிம் காங்கிரஸ்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 3 of 12 1 2 3 4 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist