Tag: SL

கோட்டை தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் மத்திய தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் கோட்டை மத்திய ...

Read moreDetails

எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றம் – விஜயதாச ராஜபக்ஷ!

எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகிய 35 மாணவர்கள்!

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலையின் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அந்தக் பாடசாலையில் கல்வி கற்கும் 5 வயது முதல் ...

Read moreDetails

சார்க் அமைப்பின் செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கோலம் சர்வார்க்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது அதன்படி சார்க் நாடுகளுக்கு இடையிலான ...

Read moreDetails

தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனம்!

பாணந்துறை - நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி ...

Read moreDetails

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விசேட அறிவிப்பு!

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு கூட்டம்!

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (புதன்கிழமை) கலந்துரையாடவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத்துறையின் ...

Read moreDetails

கொழும்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட ...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரின் அறிவிப்பு!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்றறிக்கைகளுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ...

Read moreDetails

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் கடந்த ...

Read moreDetails
Page 18 of 38 1 17 18 19 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist