Tag: SL

இரட்டைக் குடியுரிமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் கருத்து!

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 58 ஆயிரத்து முன்னூற்று நான்கு பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி!

ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றிருந்தது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி ...

Read moreDetails

ரசிகர்களிடம் மன்னிப்புகோரும் இலங்கை அணி!

அணி என்ற வகையில் முழு நாட்டிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு  ஒரு அணி என்ற வகையில் எங்களின் ...

Read moreDetails

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுதம்-புகையிர நிலைய அதிகாரிகள்!

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிர நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார் புகையிர ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு ...

Read moreDetails

தேயிலை உற்பத்திகள் பாதிப்பா?

தேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேயிலைக் ...

Read moreDetails

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாணவர்களும் மேலும் இரு மாணவர்களுடன் இன்று  ...

Read moreDetails

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் பதிவாகியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ...

Read moreDetails

நாட்டை பாதாளத்தில் தள்ளிய தரப்புடன் இணையப் போவதில்லை – சஜித் பிரேமதாச!

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எங்களுக்கு எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை எனவும் அவரோடு இணையப் போவதும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ் ஊடக ...

Read moreDetails

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்-பொலிஸ்மா அதிபர்!

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல சுஹ_ருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு ...

Read moreDetails
Page 17 of 38 1 16 17 18 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist