பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!
2025-04-11
எதிர்வரும் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று (20) கூடிய கட்சியின் மத்திய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டதாக ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நியமனம் தொடர்பாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ...
Read moreDetailsதமக்கு அழைப்பு விடுக்கப்படாமல் மத்திய செயற்குழு கூட்டம் நடத்துவது சட்டவிரோதமான செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி, கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் ...
Read moreDetailsஊழல் மோசடிகளில் தொடர்புபடாதவர்களுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழுமம்பில் ஊடகங்களுக்கக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...
Read moreDetailsபுதிய அரசியல் கூட்டணி தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆளுந்தரப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த பலர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமையினாலேயே இவ்வாறான நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக ஆராய, விசேட குழுவொன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.