இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கட்சி என்ற ரீதியில் முன்னோக்கி செல்வது மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கு முறையான சேவையினை வழங்குவதே ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் எதிர்ப்பார்ப்பாகும் என கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் ...
Read moreDetails2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பானது இலங்கைக்கு கடினமாக காணப்படுவதாக ஐசிசி கணித்துள்ளது. தற்சமயம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை ...
Read moreDetails”அபிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் ...
Read moreDetailsஇலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் ...
Read moreDetailsநாட்டில் கடந்த மூன்றுவாரத்திற்குள் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 85 ஆயிரத்து ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ...
Read moreDetailsஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவினர் நாளை மறுதினம் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு ...
Read moreDetailsலெபனானில் இருந்து நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கையின் ஊடாக இதனை ...
Read moreDetailsஇணையவழி ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ...
Read moreDetailsமக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.