Tag: Sri Lanka

அனலைத் தீவு கடற்தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்துவருமாறு கோரிக்கை!

தமிழ்நாடு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைத்தீவு கடற்தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ...

Read moreDetails

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று!

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ள மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான, சபை ஒத்திவைப்பு விவாதம், இன்று மாலை 05.30 மணி தொடக்கம் இரவு ...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை!- ஆனந்த பாலித்த குற்றச்சாட்டு

தேர்தலின் பின்னர் தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட மக்களை  கவனத்தில் கொள்ளவில்லை என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

நாட்டில் கடந்த சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்குத்  தட்டுப்பாடு நிலவி வருகின்றது.  இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக  கடந்த ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவுக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டு!

தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இணைந்து செயற்பட்டு வருவது  தொடர்பாக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு  தான் பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

டர்பனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமான இப் ...

Read moreDetails

இலங்கை – தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் குறுக்கிட்ட மழை!

டர்பனில் இன்று ஆரம்பமான இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டது. இலங்கை நேரப்படி இன்று ...

Read moreDetails

கடமைகளைப் பொறுப்பேற்றார் சுந்தரலிங்கம் பிரதீப்!

பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பத்தரமுல்லை செஸ்திரிபாயவிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தனது பிரதியமைச்சுக் கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுபேற்றுக் கொண்டார். இதன்போது பெருந்தோட்ட மக்கள் ...

Read moreDetails

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை ...

Read moreDetails

பிரதி சபாநாயகராக முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு!

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில்  ஆரம்பமாகியிருந்த நிலையில் சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல ( Asoka Sapumal Ranwala)   நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ...

Read moreDetails
Page 59 of 127 1 58 59 60 127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist