Tag: srilanka news

வெள்ளத்தில் சிக்கிய மிருகங்கள் சில உயிரிழப்பு!

மகாவலி கங்கையில் இன்று (30) ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தின் காரணமாக, எருமைகள், மான்கள் மற்றும் யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மனிதாபிமான ...

Read moreDetails

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நான்குபேர் மாயம்!

கேகாலை மாவட்டம் மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலீப் நிஷாந்த தெரிவித்தார். ...

Read moreDetails

கடந்த 24 மணித்தியாலங்களில் கிளிநொச்சியில் அதிக மழைவீழ்ச்சி!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கணை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 274 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

Read moreDetails

முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்!

நாட்டின் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார விநியோகம் மற்றும் அதை மீள்நிலைப்படுத்துதல், எரிபொருள் விநியோகம், ...

Read moreDetails

இரணைமடுக் குளத்தின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ளது!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் ...

Read moreDetails

பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் வழிநடத்தலில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மீன்பிடிப் படகுகள் உடனடியாக அனுப்பி வைப்பு!

நாடு முழுவதும் பரவிவரும் வெள்ள அனர்த்த நிலைமையை அடுத்து, பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக மீன்பிடிப் படகுகளை உடனடியாக ஈடுபடுத்துமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 1666.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை இன்று சற்று ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு ...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 153 ஆக அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதுடன் 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 79 ,946 பேர் பாதிப்பு !

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை ...

Read moreDetails

வெள்ளபெருக்கு காரணமாக முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழப்பு!

பன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் ...

Read moreDetails
Page 174 of 306 1 173 174 175 306
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist