Tag: srilanka news

எரிபொருள் விலை உயர்ந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டண உயர்வு இல்லை: பிரதியமைச்சர் அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு பேருந்து கட்டணங்களில் எவ்வித உயர்வும் இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் இன்று (02) இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி பாடசாலை சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனை ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!

திருகோணமலை மாவட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொதுமக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைதீர்ப்பு தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் ...

Read moreDetails

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி, 'பிள்ளையான்' என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் இதுவரையான அகழ்வில் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் !

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 14 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றுடன் ...

Read moreDetails

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (02)  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட “ஆயிரம் கிராமங்களில் ...

Read moreDetails

அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

அனலைதீவுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கடற்படையின் சிறப்பு படகில் எடுத்து செல்லப்பட்டு , அப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள கடல் ...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாணவர்களின் கற்றலுக்கு நிதி ஆதாரத்தினை ...

Read moreDetails

வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாகவும் , குறித்த சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள் !

2026.06.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் அங்கீகாரங்கள் குறித்த விபரங்கள் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 1. கிராமிய ...

Read moreDetails
Page 23 of 299 1 22 23 24 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist