Tag: srilanka news

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

மன்னார் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கிளையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிர்வாக முறைகேடுகளைக் கண்டித்து, அந்த அமைப்பின் தன்னார்வப் பணியாளர்கள் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றைப் முன்னெடுத்தனர். ...

Read moreDetails

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் ...

Read moreDetails

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது. கட்சியின் ...

Read moreDetails

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இன்று முதல் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் ...

Read moreDetails

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், குளத்திலிருந்து ஆணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. வெல்லவாய, நெட்டொலகம ...

Read moreDetails

சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

சித்திரை வருடப்பிறப்பில் திடீர் பரிசோனை மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் 57.5 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி கண்டு பிடிப்பு. களுவாஞ்சிக்குடி ...

Read moreDetails

யாழில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இன்றைய தினம் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இந்தத் துப்பாக்கி எதற்காக வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் குற்றச் செயல்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா? ...

Read moreDetails

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மற்றும் சட்டவிரோதப் பேருந்து சேவைகள் குறித்து முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. பண்டிகைக் ...

Read moreDetails

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளை உடலில் மறைத்து கடத்தி வந்த உகண்டா நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து கட்டார் வழியாக ...

Read moreDetails

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

வாரியப்பொல - நாரம்மல வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வாரியப்பொல - நாரம்மல வீதியின் நெலும்புவ பகுதியில் அமைந்துள்ள கொலமுணுஓயா பாலத்திலிருந்து ...

Read moreDetails
Page 23 of 244 1 22 23 24 244
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist