Tag: srilanka news

திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழையால் வேளாண்மை பெரும் பாதிப்பு!

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால், கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் ...

Read moreDetails

சீரற்ற வானிலையினால் யாழில் இதுவரை 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ...

Read moreDetails

விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!

நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலையம் மற்றும் ...

Read moreDetails

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 25 மாவட்டங்களிலும் இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34 பேர் ...

Read moreDetails

மலையகப்பகுதிகளில் எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ...

Read moreDetails

மறு அறிவித்தல் வரை க. பொ.த உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்து பரீட்சைகளும் ரத்து!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கல்வி பொது .தராதர உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ...

Read moreDetails

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகக் களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதால், கடுவலையில் அதிவேக நெடுஞ்சாலைக்கான இடமாறல் நிலையத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை ...

Read moreDetails

கலாவெவ பாலத்தின் மேல் சுமார் 60 பயணிகளுடன் சிக்கிய பேருந்து- மீட்பு பணிகள் தீவிரம்!

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. குறித்த பேருந்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அதே இடத்தில் நிற்பதாக ...

Read moreDetails

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விடுமுறைகள் ரத்து!

நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம் ...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 23 of 153 1 22 23 24 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist