Tag: srilanka news

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராமம் 2 பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி புற்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இருந்த பாதை, ...

Read moreDetails

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயது சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற அதிர்ச்சிச் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - காத்தான்குடி ...

Read moreDetails

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி ...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி!

மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான புதிய நடைமுறை குறித்து இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ...

Read moreDetails

பாரியளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தல பகுதியில் கைது!

புத்தல பகுதியில் மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை கோட்ட விஷப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட ...

Read moreDetails

7 இலட்சம் பெறுமதியான அலங்காரச் செடிகள் பறிமுதல்: பெங்களூருவிலிருந்து வந்த வியாபாரி கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் அலங்காரச் செடிகளைக் கொண்டு வந்த வியாபாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பெங்களூரு ...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்திய நபருக்கு ஏப்ரல் 17 வரை விளக்கமறியல்!

புதிதாகப் புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை ...

Read moreDetails

நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – நடவடிக்கை எடுக்காத கடற்படையினர் என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில், கடற்படையினர் இது விடயத்தில் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

“இதுவே கடைசிச் சந்தர்ப்பம்”: தையிட்டி காணி உரிமையாளர்களுக்குச் சக உரிமையாளர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் காணிகளை உடையவர்கள், உடனடியாகத் தமது ஆவணங்களுடன் முன்வந்து நிலங்களை உறுதிப்படுத்துமாறு காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி அவசர கோரிக்கை ...

Read moreDetails

ஊர் திரும்பும் மக்களுக்காக இன்றும் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்!

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடர்கின்றன. ...

Read moreDetails
Page 24 of 244 1 23 24 25 244
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist