Tag: srilanka news

விமானநிலையங்களுக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த ஆறு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் , திருவனந்தபுரம் மற்றும் ...

Read moreDetails

தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- சபையில் ரவிகரன் MP வாழ்த்து!

தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

தங்காலை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் – 7 சந்தேகேநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

தங்காலையை அண்மித்த கடற்பரப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 376 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும் ...

Read moreDetails

தெஹி பாலேவின் 200 மில்லியன் ரூபா பெறுமதியான 5 படகுகள் பறிமுதல்!

தெஹி பாலேக்குச் சொந்தமான சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மீன்பிடிப் படகுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. திக்வெல்ல ...

Read moreDetails

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்!

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது ...

Read moreDetails

தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கைதான மூவருக்கு பிணை!

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மண்முனை தென்மேற்கு ...

Read moreDetails

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் ...

Read moreDetails

மண்சரிவின் பின்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ...

Read moreDetails

மறு அறிவித்தல்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடா ...

Read moreDetails

துறைமுக நகர ஆணைக்குழு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

வரி ஊக்குவிப்பு இணக்கப்பாடு மற்றும் கண்காணிப்பை வலுப்படுப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான மீள்கட்டமைப்புக்கான திருத்தங்கள் உள்ளிட்ட 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக ...

Read moreDetails
Page 24 of 153 1 23 24 25 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist