Tag: srilanka news

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் !

ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எரிவாயு விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் ...

Read moreDetails

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் ...

Read moreDetails

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன் போது இந்தியாவின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட சுமார் 08 லட்சம் ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழினம் கொன்றழிக்கப்பட்ட இறுதிப் போரின் போது, சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டது என்பதை, இலங்கை கடற்படையின் ...

Read moreDetails

வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் "வளமான நாடு அழகான வாழ்க்கை" சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலை ...

Read moreDetails

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

வெசாக் காலகட்டத்தில் வெசாக் அலங்காரங்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பண்டாரகம ...

Read moreDetails

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிரான உள்ளூர் நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 336 இலங்கை ரூபாய் ...

Read moreDetails

செம்மணியின் நேற்றைய அகழ்வில் கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் என்பு கூடு ஒன்று அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றையதினம் (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் ...

Read moreDetails

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் தொடர்பில்லை – ஆளுநர் செயலகம் அறிவிப்பு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சமூகத்தில் ...

Read moreDetails

யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு ...

Read moreDetails
Page 24 of 299 1 23 24 25 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist