Tag: srilanka news

ஹட்டன் பன்மூர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், அதன் கீழ்பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் நேற்று முதல் நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 08 ...

Read moreDetails

மூதூரில் 116 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி, ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . 47 ...

Read moreDetails

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள கவரம்மான பகுதியில் வீதியில் சரிந்த மண் மேட்டை அகற்றச் சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் குழுவொன்று ...

Read moreDetails

கொத்மலை பகுதியில் மண்சரிவு – தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் மக்கள்!

கொத்மலை பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு மற்றும் நேற்று (28) அதிகாலை வேளையில் மண்சரிவு ஏற்பட்டதாக, அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றைச் சேர்ந்த ஒருவர் அறியப்படுத்தியுள்ளார். ...

Read moreDetails

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக அவசரகால நிலை பிரகடனம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் ...

Read moreDetails

வெலிமடை – கெப்பெட்டிப்பொல பகுதியில் மண்சரிவு- இதுவரை இருவரின் சடலங்கள் மீட்பு!

வெலிமடை - கெப்பெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெலிமடை - நுவரெலியா வீதியின் போக்குவரத்து ...

Read moreDetails

மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்த அதிக மழையின் காரணமாக, மகாவலி ஆற்றுப் படுகையின் கீழ் கரையோரப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை அதி தீவிர வெள்ள ...

Read moreDetails

சீரற்ற காலநிலையினால் யாழில் 7513 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களைச் சேர்ந்த 7513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். ...

Read moreDetails

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் மண்சரிவில் சிக்கி 120 பேர் மாயம்!

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 120 பேரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 123 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 123 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 130 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read moreDetails
Page 22 of 153 1 21 22 23 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist