Tag: srilanka news

சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை ...

Read moreDetails

தெமட்டகொடடையில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

கொழும்பு தெமட்டகொட பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ...

Read moreDetails

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது!

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக ...

Read moreDetails

கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்றையதினம் ...

Read moreDetails

மாணவர்களை இலக்குவைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது!

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி உட்பட இருவரை, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குடியிருப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்பு ஒழிப்பு ...

Read moreDetails

யாழில் தரமற்ற உப்பு விற்பனையில் ஈடுபட்டவருக்கு சிறை தண்டனை!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தரமற்ற உப்பினை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்பொருள் அங்காடி மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு ஒன்றரை ...

Read moreDetails

யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்தானிகர்!

இந்திய உயர்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய உயர்தானிகராலய உத்தியோகத்தர்கள் குழு நேற்று யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு ...

Read moreDetails

கபில சந்திரசேன உயிரிழந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட மர்மப்பொருள்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரண விசாரணைக்காக 19 மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் ...

Read moreDetails
Page 22 of 299 1 21 22 23 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist