Tag: srilanka news

பரிவர்த்தனை திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல்!

அரசியலமைப்பின் 79வது பிரிவின்படி, பரிவர்த்தனை திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (15) ஒப்புதல் அளித்தார். பரிவர்த்தனை திருத்த சட்டமூலம் 7 ஆம் திகதி நடாளுமன்றத்தில் ...

Read moreDetails

வாக்குமூலம் வழங்கியபின் CIDயில் இருந்து வெளியேறினார் விமல் வீரவன்ச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 3 மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் ...

Read moreDetails

CIDயில் முன்னிலையானார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர ...

Read moreDetails

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து! 06 பேர் காயம்!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 06பேர் காயமடைந்துள்ளனர். ...

Read moreDetails

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து! 07 பேர் காயம்!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 07 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (15) காலை ...

Read moreDetails

10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ள மாம்பழம்!

யாழ்ப்பாணம்  நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் ...

Read moreDetails

கம்பஹாவில் பல பகுதிகளுக்கு 10 மணி நேர நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (14) 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நாளை (14) ...

Read moreDetails

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருக்கு விளக்கமறியல் உத்தரவு!

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ...

Read moreDetails

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா ...

Read moreDetails
Page 238 of 303 1 237 238 239 303
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist