Tag: srilanka news

வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் – டக்ளஸ் எச்சரிக்கை!

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கை தமிழ் மக்களிடையே ...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (11) காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ...

Read moreDetails

நெல்லிக்காடு கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: 6 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் 15 ...

Read moreDetails

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இன்று விவாதிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக ...

Read moreDetails

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

அரசு மருத்துவ அதிகாரிகள் முன்னெடுத்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் நாளை (11) காலை 8.00 மணிக்கு முடிவுக்கு வரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read moreDetails

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் , முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CID) இன்றைய தினம் ...

Read moreDetails

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு ...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாரிய சுற்றுலா மையம் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணிகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். ...

Read moreDetails

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட வாழைச்சேனை, நுவரெலியா, உயாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரை இன்று (10) அதிகாலையில் விசேட ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய வைத்திய நியமனம் – விசாரணை தொடர்பான தீர்மானம் மே மாதம்!

சர்ச்சைக்குரிய மேலதிக மருத்துவ உள்ளகப் பயிற்சி நியமனச் செயல்முறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக தீர்மானத்தை மே மாதம் 08ஆம் திகதி அறிவிப்பதாக ...

Read moreDetails
Page 26 of 244 1 25 26 27 244
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist