Tag: srilanka news

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை திருடியவர்களுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் ...

Read moreDetails

காணாமல்போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு டக்ளஸ் தேவானந்தா ஆறுதல்!

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களின் உறவினர்களை டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் சந்தித்துள்ளார். அதன்போது, தொழிலுக்குச் சென்ற மீனவர்களை தேடும் ...

Read moreDetails

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை இரவு கடலுக்கு சென்ற நான்கு மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இவர்களைத் தேடும் பணி நேற்றும் நான்காவது நாளாகவும் ...

Read moreDetails

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மஸ்கெலியா, கிளன்டில் தோட்டம் பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளன்டில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு ...

Read moreDetails

பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், தற்போதைக்கு பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட ...

Read moreDetails

ஏறாவூரில் மொபைல் போன் தகராறில் தங்கை கொலை – 14 வயது அண்ணன் நன்னடத்தை இல்லத்தில் !

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தண்ணீர்த் தொட்டியிலிருந்து 11 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் 14 வயதுடைய சொந்தச் சகோதரன் ...

Read moreDetails

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் வியாபாரி கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வீடு ஒன்றை நேற்று (30) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து 72 ...

Read moreDetails

மட்டக்களப்பில் பொசன் பௌர்ணமி தினத்தில் கசிப்பு வியாபார நிலையம் முற்றுகை- ஒருவர் கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமம் மற்றும் திராய்மடு பகுதியில் நீண்டகாலமாகச் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல வியாபாரி ஒருவரை, 27.5 லீற்றர் ...

Read moreDetails

பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு நேரம் நீடிப்பு!

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான ...

Read moreDetails

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்(30) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ...

Read moreDetails
Page 27 of 299 1 26 27 28 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist