Tag: srilanka news

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு வீடுகளில் நுழைந்த திருடர்கள், ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் தங்க நகைகளைக் ...

Read moreDetails

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலையம் ஆரம்பம்!

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலையமானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (30) திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாக விகாரையின் ...

Read moreDetails

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ...

Read moreDetails

சென்னையில் பார் தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள பிரபல மதுபான சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் மோதலின் உச்சகட்டமாக, எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் ...

Read moreDetails

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

இம்முறைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்று (30) நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீ பாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார். வைகாசி (வெசாக்) ...

Read moreDetails

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

புத்தளம், கரம்பை - உடப்பு பிரதான வீதியின் சமீரகம பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ...

Read moreDetails

ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

ஹங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று (31) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று ...

Read moreDetails

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் ...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பிற்கு இணையாக, லங்கா ஐ.ஓ.சி (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

Read moreDetails

முச்சக்கர வண்டிக் கட்டணங்களை உயர்த்த முடிவு: முதலாவது கிலோமீற்றருக்கு 130 ரூபாய் எனத் தீர்மானம்!

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக, மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிக் கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 28 of 299 1 27 28 29 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist