Tag: srilanka news

இரவு வேளைகளில் கடைகளில் தொழில் புரியும் பெண் ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச ...

Read moreDetails

கிராமங்களில் எஞ்சியுள்ள பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2021.02.08 அன்று ...

Read moreDetails

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பது உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை ...

Read moreDetails

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை போதைப்பொருள் பறிமுதல்!

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்குகடத்தப்படவிருந்த நான்கரை கோடி ரூபா பெறுமதியுடைய மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்றதகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்ல , அவரது குடும்பத்தினருக்கு எதிரான இரண்டு வழக்குகள் ஒத்திவைப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் ...

Read moreDetails

இலங்கையில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள்!

கடந்த ஆண்டில் பெண்களுக்கான உதவி அழைப்பான 1938 இனூடாக மொத்தம் 2,182 பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024 நவம்பர் மாதம் முதல் ...

Read moreDetails

யாழில் ஹசீஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ ...

Read moreDetails

ரணிலின் விவகாரம் தொடர்பில் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் வாக்குமூலம் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராயும் நோக்கில் ஐவரடங்கிய குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளனர். ...

Read moreDetails

குருக்கள் மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும் மண்டல விரதம் இன்று பக்தி பூர்வமாக ஆரம்பமானது !

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு இன்றைய தினம் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி ...

Read moreDetails
Page 29 of 153 1 28 29 30 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist