பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பு - ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய ...
Read moreDetailsதேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது நேற்று இரவு (17) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து ...
Read moreDetailsபட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை சட்டமா அதிபர் நியமித்துள்ளாதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (18) இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி வெள்ளவத்தையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தின் போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ...
Read moreDetailsமன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் நேற்று (17) இரவு அப்பகுதிக்கு மீன் ...
Read moreDetailsஉலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்கு ...
Read moreDetailsகொட்டாஞ்சேனை சுமித்ராராம பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கொட்டாஞ்சேனை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.