Tag: srilanka news

அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு – வெளியான காரணம்!

நேற்றையதினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, ...

Read moreDetails

கட்டுகுருந்த கடற்கரையில் மர்ம பொதியொன்று மீட்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், இன்று (05) காலை, சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு ...

Read moreDetails

ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்!

இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ...

Read moreDetails

அம்பலாங்கொடை துப்பிக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- விசாரணை தீவிரம்!

காலியில் அம்பலாங்கொட நகர சபைக்கு அருகில், இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்த வர்த்தகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் துப்பாக்கி சூடு ...

Read moreDetails

கஞ்சா பயிர்செய்கையில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு!

இலங்கையில் மருத்துவ மற்றும் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் கஞ்சாப் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில், உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்க வாய்ப்பு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த ஆறு பேரில் ஒருவர் ...

Read moreDetails

இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்களிடம் போதைப்பொருள் மீட்பு!

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர், யுவதிகள் என 31 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் ...

Read moreDetails

க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023 மற்றும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் ...

Read moreDetails

பீஹார் சட்டசபை தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை – தேர்தல் ஆணையாளர்!

வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க இன்னும் ...

Read moreDetails
Page 40 of 153 1 39 40 41 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist