இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
நேற்றையதினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, ...
Read moreDetailsகளுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், இன்று (05) காலை, சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு ...
Read moreDetailsஇலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. ...
Read moreDetailsஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ...
Read moreDetailsகாலியில் அம்பலாங்கொட நகர சபைக்கு அருகில், இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்த வர்த்தகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் துப்பாக்கி சூடு ...
Read moreDetailsஇலங்கையில் மருத்துவ மற்றும் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் கஞ்சாப் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில், உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்க வாய்ப்பு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த ஆறு பேரில் ஒருவர் ...
Read moreDetailsமிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர், யுவதிகள் என 31 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் ...
Read moreDetailsஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023 மற்றும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் ...
Read moreDetailsவன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க இன்னும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.