Tag: srilanka news

நவம்பர் 04ஆம் திகதிக்கு பின்னர் கருத்தரங்குகளுக்கு தடை!

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் ...

Read moreDetails

பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!

பொலன்னறுவையில் இந்திய மானியத்தில் கட்டப்பட்ட பல்லின மும்மொழிப் பாடசாலை , பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய உயர் ...

Read moreDetails

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் தற்போதைய மொத்த சனத்தொகையாக 21,781,800 கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் சனத்தொகையானது ஆண்டுதோறும் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு ...

Read moreDetails

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் இன்று (01) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை பட்டதாரிகள் சங்கதின் ...

Read moreDetails

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

ஹம்பேகமுவ பகுதியில் 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகையிடப்பட்டதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் ...

Read moreDetails

முச்சக்கரவண்டி கட்டணங்களில் திருத்தம்?

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ...

Read moreDetails

கெஹெல்பத்தரவுடன் தொடர்புடைய நடிகைகளிடம் விசாரணை!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக்குழு பிரதான சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு ...

Read moreDetails

வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகத்தின் எந்தவித ...

Read moreDetails

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பில் போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் இன்றையதினம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று (1) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், மனோ கணேசனின் ஐந்து முதற்கட்ட முன்மொழிவுகள்!

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, பிரதமர் அமரசூரிய தலைமையிலான கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில் கலந்து கொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முதற்கட்ட ...

Read moreDetails
Page 42 of 153 1 41 42 43 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist