Tag: srilanka news

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதி!

2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது ...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் நேற்று (21) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ...

Read moreDetails

வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!

வெசாக் வாரத்தில் மயிலிட்டி பகுதியில் கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என காணி உரிமையாளர்கள் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு ...

Read moreDetails

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

இயக்கச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தியை அரசாங்கம் மும்மரமாக செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் ...

Read moreDetails

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல் ...

Read moreDetails

வெட்டுக்காயங்களுடன் வயோதிய தம்பதியினர் சடலமாக மீட்பு!

ஹட்டன் - டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தினால் அந்த சிகிச்சை அறைகளில் ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்!

பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுக்களை சேர்ந்த தனுஷ்க புஷ்பகுமார எனப்படும் 'வனாதே பொக்கா' மற்றும் பாத்திமா ரெஜினா எனப்படும் 'மெதவச்சியே அக்கா' ஆகிய தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள் – பொலிஸ் விசாரணை தீவிரம்!

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான இரண்டு கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கொலை சம்பவங்கள் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails
Page 42 of 301 1 41 42 43 301
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist