Tag: srilanka news

தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் பங்குபற்றியவர்களுக்கான கௌரவிப்பு!

இந்தியா ராஞ்சியில் நடைபெற்ற தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி ...

Read moreDetails

யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம் ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மெகசின்களும் வயர்களும் மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக மேல்கூரையில் மறைத்து வைக்கப்பட நிலையில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை அடையாளம் காணப்பட்டிருந்தன. இதனையடுத்து ...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டம் இன்று ஆரம்பம்!

  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்காக இந்திய மானியத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தை இந்திய ...

Read moreDetails

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது!

10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ...

Read moreDetails

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!

  அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ...

Read moreDetails

பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளின் ...

Read moreDetails

ரணில் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ...

Read moreDetails

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து மூவர் காயம்!

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த ...

Read moreDetails

நாரஹேன்பிட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில்!

நாரஹேன்பிட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. குறித்த குடியிருப்புத் தொகுதியின் நான்காவது ...

Read moreDetails
Page 43 of 153 1 42 43 44 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist