Tag: srilanka

2 ஆவது ஒருநாள் போட்டியில் குசல் மெண்டீஸ் சதம்!

அவுஸ்திரேலிய அணியுடன் தற்சமயம் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை நட்சத்திரம் குசல் மெண்டீஸ் சதம் விளாசியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்யும் ...

Read moreDetails

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று  ...

Read moreDetails

வாசனை திரவிய உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் இன்று  தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ...

Read moreDetails

பாணந்துறை கடலில் இடம்பெற்ற துயர சம்பவம்!

பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில்  12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கும் ...

Read moreDetails

தேச எல்லை சவால்களுக்கு நாம் ஒன்றிணைய வேண்டு-ஜானாதிபதி!

மனித வரலாற்றின் தீர்மானகரமான திருப்புமுனையில் இருந்துகொண்டு முன்னொருபோதும் இருந்திராத உலகளாவிய ஒத்துழைப்பினை வேண்டிநிற்கின்ற தருணத்தில் நடாத்தப்படுகின்ற தனித்துவமான மாநாட்டில் உரை நிகழ்த்தக் கிடைத்தமை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது ...

Read moreDetails

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த அமரபுர மகா சங்க சபையினர்!

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ...

Read moreDetails

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் உயிரிழப்பு!

கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில்  இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளதாக ...

Read moreDetails

‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில் இருந்து ...

Read moreDetails

சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு!

இலங்கையில் நேற்று (9) ஒரு எதிர்பாராத குற்றவாளியான குரங்கு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டு, முழு தேசத்தையும் இருளில் மூழ்கடித்தது. இதையடுத்து அந்தக் குரங்கானது சர்வதேச ...

Read moreDetails

குருநாகலில் பேருந்து விபத்து-நால்வர் உயிரிழப்பு!

குருநாகல், தோரயாய பகுதியில் இன்று காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக ...

Read moreDetails
Page 14 of 34 1 13 14 15 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist