Tag: srilanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக  ...

Read moreDetails

அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் முடிந்து இருபத்தி ஒரு நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நிதி, பொருள் அல்லது ...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்த ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

Read moreDetails

ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்றிரவு 7 ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள ...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்-புகையிரத  தொழிற்சங்கங்கள்!

இன்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு புகையிரத  தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இன்று போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, வேலை நிறுத்தத்தை கைவிட புகையிரத  தொழிற்சங்கங்கள் ...

Read moreDetails

புகையிரத பணிப்புறக்கணிப்பால் ஒருவர் உயிரிழப்பு!

பெம்முல்ல புகையிர நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரத்தில்  இருந்தே அவர் ...

Read moreDetails

சம்பள அதிகாிப்புத் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ...

Read moreDetails

பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிவாயுவின் விலையை குறைப்பதன் மூலம் பேக்கரி ...

Read moreDetails
Page 25 of 34 1 24 25 26 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist