பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு சிரியாவின் பெரும்பகுதியை முழுமையாக இராணுவ மயமாக்கல் கோரியுள்ளார். ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர், இஸ்ரேலுக்கும் சிரியாவின் புதிய ...
Read moreDetailsசிரியாவில் நேற்று நண்பகல் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று நண்பகல் ...
Read moreDetailsசிரியாவின் புதிய இஸ்லாமியத் தலைவர்கள் சிதைவடைந்த நாட்டின் பொருளாதாரத்தில் தீவிர மாற்றத்தை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கு பொதுத்துறை ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது ...
Read moreDetailsசிரியாவில் கிறிஸ்மஸ் மரத்தை எரித்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய சிரியாவில் ...
Read moreDetailsதற்சமயம் தமது நாடு போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ தம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அஹ்மத் ...
Read moreDetailsசிரியாவில் இருந்து குறைந்தது 75 இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் லெபனானுக்கு சென்று விட்டதாகவும் வணிக விமானங்கள் மூலம் எதிர்வரும் நாட்களில் நாடு திரும்புவார்கள் என்றும் இந்திய ...
Read moreDetailsஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான சிரியாவின் கடற்படை ...
Read moreDetailsஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் சிரியா குறித்த அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் திங்களன்று (10) தெரிவித்தனர். தலைநகர் ...
Read moreDetailsபதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக ...
Read moreDetailsபஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து அரசு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.