• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிரியா உலகிற்கு அச்சுறுத்தலாக செயற்படாது – கிளர்ச்சிக் குழுத் தலைவர்!

சிரியா உலகிற்கு அச்சுறுத்தலாக செயற்படாது – கிளர்ச்சிக் குழுத் தலைவர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/19
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயம் தமது நாடு போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ தம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்தார்.

அதேநேரம், சர்வதேச நாடுகள் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்த செவ்வியின் போது அவர் வலியுறுத்தினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த மின்னல் தாக்குதலுக்கு ஷரா தலைமை தாங்கினார்.

அவர் கிளர்ச்சிக் கூட்டணியின் மேலாதிக்கக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) தலைவர் ஆவார், மேலும் அவர் முன்பு அபு மொஹமட் அல்-ஜோலானியின் பெயரால் அறியப்பட்டார்.

2016 இல் அல்-கொய்தாவின் பிளவுக் குழுவாக பிரிந்ததிலிருந்து ஹயாத் தஹ்ரிர் ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து போன்ற பலவற்றினால் பயங்கரவாத குழுவாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிபிசிக்கு அளித்த செவ்வியில்,

ஹயாத் தஹ்ரிர் பயங்கரவாதக் குழுவல்ல என்று வலியுறுத்திய ஷரா, அதனை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஹயாத் தஹ்ரிர் பொதுமக்களையோ அல்லது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ குறிவைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சிரியாவை ஆப்கானிஸ்தானின் பதிப்பாக மாற்ற விரும்புவதை அவர் மறுத்தார்.

பெண்களுக்கு கல்வியில் நம்பிக்கை இருப்பதாகவும், பல்கலைக்கழகங்களில் பெண்களின் சதவீதம் 60% க்கும் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், மது அருந்துவது சிரியாவில் அனுமதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது,

பல விடயங்கள் சட்டப் பிரச்சனைகள் என்பதால் அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை.

அரசியலமைப்பை எழுதுவதற்கு சிரிய சட்ட நிபுணர்கள் குழு ஒன்று இருக்கும். அவர்கள் முடிவு செய்வார்கள். எந்த ஆட்சியாளரோ அல்லது ஜனாதிபதியோ சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related

Tags: Ahmed al-SharaaSyriaஅல்-ஷாராசிரியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

Next Post

யாழ் , நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை!

Related Posts

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை  ஒழிக்க புதிய திட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க புதிய திட்டம்!

2025-12-15
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

2025-12-15
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

சிட்னி தாக்குதலில் லண்டனை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!

2025-12-15
சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!
உலகம்

சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

2025-12-15
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு
இலங்கை

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

2025-12-15
மல்யுத்த உலகின் விடைகொடுத்தார்  ஜாம்பவான் ஜோன் சினா!
பல்சுவை

மல்யுத்த உலகின் விடைகொடுத்தார் ஜாம்பவான் ஜோன் சினா!

2025-12-14
Next Post
யாழ் , நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை!

யாழ் , நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை!

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை!

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை!

பாலியல் வன்புணர்வு; இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

பாலியல் வன்புணர்வு; இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

0
இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை  ஒழிக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க புதிய திட்டம்!

0
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

0
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

2025-12-15
இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை  ஒழிக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க புதிய திட்டம்!

2025-12-15
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

2025-12-15
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

2025-12-15
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

சிட்னி தாக்குதலில் லண்டனை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!

2025-12-15

Recent News

யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

2025-12-15
இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை  ஒழிக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க புதிய திட்டம்!

2025-12-15
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

2025-12-15
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

2025-12-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.