முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட ...
Read moreDetailsதங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது ...
Read moreDetailsதங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம் ...
Read moreDetailsதங்காலை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த பெறுமதி சுமார் 9,888 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் அளவு 705.91 கிலோ ...
Read moreDetailsதங்காலை பகுதியில் இன்று (22) மூன்று லொறிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதற்கமைய, 245 கிலோகிராம் ஹெரோயின், 380 கிலோகிராம் ஐஸ் ரக ...
Read moreDetailsதங்காலை, சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணையின் போது, வீட்டின் அருகே அமைந்துள்ள ஒரு லொறியில் இருந்து ஐஸ் ...
Read moreDetailsதங்காலை, மஹாவெல பகுதியில் நேற்று (27) மாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் மொத்தம் பதினொரு பேர் காயமடைந்துள்ளனர். மாத்தறையிலிருந்து தங்காலை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.