Tag: today news update

போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையுடன் கொடி விற்பனை ஆரம்பித்து வைப்பு!

சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையும் கொடி விற்பனையும் இன்று (31)   வைபவ ரீதியாக சமுர்த்தி ...

Read moreDetails

செயலமர்வு தொடர்பாக அறிவிக்கசென்ற ஆசிரியர்மீது வாள்வெட்டு!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு தெரிவிப்பதற்க்காக அவரின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் வாள்வெட்டுக்கு ...

Read moreDetails

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ...

Read moreDetails

சிறுபோக செய்கைக்காக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார். ...

Read moreDetails

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட சான்று பொருட்கள் அழிப்பு!

வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்று பொருட்கள்,  மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் அழிக்கப்பட்டன. குறித்த சான்று பொருட்கள் வவுனியா, மடுகந்த ...

Read moreDetails

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இறையடி சேர்ந்தார்!

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை இறையடி சேர்ந்தார்! மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை ...

Read moreDetails

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி ...

Read moreDetails

வலி.வடக்கில் காணிகளை விடுவிக்கக்கோரி மகஜர் கையளிப்பு!

வலிகாமம் வடக்கில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக்கோரி பொதுமக்களால் வடக்கு ஆளுநரிடம் மகஜர் ஒன்று இன்று(17) கையளிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு வள நிலையம் எனும் பொது அமைப்பினூடாக ...

Read moreDetails

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக எம்.ஏ. சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கபோவதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். தமிழரசுக் ...

Read moreDetails

யாழ்ப்பாணம் – அராலியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்றும்(17) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்படி, திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இலங்கை தமிழரசுக் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist