• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/23
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

குறித்த குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 இலட்சம் ரூபாவும், அவளது தாய்க்கு 10 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த இழப்பீடு செலுத்தப்படாவிட்டால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன், அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குற்றவாளி ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது ஐந்து பிள்ளைகளும் பெண் குழந்தைகள் எனவும் கூறினார்.

இவ்வாறு பெண் குழந்தைகளை கொண்ட ஒரு தந்தை இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் செய்தது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவருக்கு சட்டத்தால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார்.

குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குற்றவாளி 62 வயதுடையவர் எனவும், அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக காசநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

அவரது இளைய மகள் 14 வயதுடையவர் எனவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு லேசான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதி இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதவாறு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என கோரினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளியின் குற்றத்தின் தன்மையை பரிசீலிக்கையில், குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது என சுட்டிக்காட்டினார்.

ஐந்து பெண் குழந்தைகளின் தந்தையாக இருந்தும், பெண் குழந்தைகளின் மதிப்பை உணர்ந்திருக்க வேண்டிய குற்றவாளி, ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது கடுமையான குற்றம் என நீதிபதி குறிப்பிட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சமூகத்தில் வலுவான குரல் எழுப்பப்படும் இந்த காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்களை சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எனவே குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது எனவும் கூறி, இந்த தண்டனையை நீதிபதி அறிவித்தார்.

Related

Tags: Child AbuseCourt ordersrilanka newstoday news update
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

Next Post

ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

Related Posts

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!
இலங்கை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!
இலங்கை

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!
இலங்கை

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!
இலங்கை

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

2025-06-02
தமிழ் தேசிய பேரவை ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தரப்புகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை

தமிழ் தேசிய பேரவை ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தரப்புகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

2025-06-02
Next Post
ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

0
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

0
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

0
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

0
இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

2025-06-02

Recent News

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.