இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முழுமையான அல்லது பகுதி பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை 39 ஆக விரிவுபடுத்தும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (16) கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை ...
Read moreDetailsபயணத் தடையால் உள்ளடக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையை 30க்கும் அதிகமாக விரிவுபடுத்த வொஷிங்டன் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) வியாழக்கிழமை (04) ...
Read moreDetailsஇஸ்ரேல் ஆதரவு குழு மீதான கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (04) தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கொள் காட்டி 12 நாடுகளுக்கு ...
Read moreDetailsமாணவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிடச் செய்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்பின் ஆசிரியர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஆசிரியரை நேற்று (11) விசாரணைக்காக ...
Read moreDetailsசர்ச்சைக்குரிய இலங்கை மதப் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ (Jerome Fernando) மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ...
Read moreDetailsஅறுகம்பே பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதேவேளை அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.