Tag: trincomalee

குச்சவெளியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி ...

Read moreDetails

திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை உற்துறைமுக கடற்பரப்பில் கட்டுவலைகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தமது வலைகளை சிலர் வெட்டுவதாகவும் அங்குள்ள மீன்களை களவாடுவதாகவும் தம் வலைகளை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்து இன்று ...

Read moreDetails

திருகோணமலை கடல் பரப்பில் நிலநடுக்கம் !

திருகோணமலை கடல் பரப்பில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ...

Read moreDetails

விசேட சோதனையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தளாய் ...

Read moreDetails

திருகோணமலை கால்நடை உற்பத்தி பண்ணையின் மேம்பாட்டுக்கான புதிய திட்டம்

திருகோணமலையின் மதிப்புமிக்க வளங்களை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து மக்களுக்கு கிடைக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

திருகோணமலையில் வீடு புதுப்பித்தலுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தலைமையில் வறுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கான வீடு புதுப்பித்தலுக்கான உதவி ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான கஞ்சா மீட்பு! இலங்கையர்கள் இருவர் கைது!

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் இந்திய பொலிஸார் பறிமுதல் ...

Read moreDetails

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக ...

Read moreDetails

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் இன்று கள ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பூர் பகுதியில் காணப்பட்ட ...

Read moreDetails

திருகோணமலை கந்தளாய் குளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை கந்தளாய் குளத்திற்கு நேற்று முன்தினம் மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல் போயிருந்த மீனவரின் சடலம் ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist