Tag: UNIVERSITY

177,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் ...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பில் இருவர் பிணையில் விடுவிப்பு!

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் பல கோரிக்கைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க ...

Read moreDetails

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு முன்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது ...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ...

Read moreDetails

பல்கலைக்கழகங்களுக்கு விசேட விடுமுறை!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ...

Read moreDetails

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் பின்னர் விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு பேரணியாக ...

Read moreDetails

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு ...

Read moreDetails

மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்!

மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக அழைப்பாளருக்கு பிணை!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ...

Read moreDetails

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் அறிவிப்பு!

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணைய விண்ணப்ப செயல்முறை 2024 ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist