Tag: update

ஹஜ் பெருநாள் தொடர்பில் அறிவிப்பு!

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் எதிர்வரும் 17ம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடவுள்ளனர். துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறை இன்று (வெள்ளிக்கிழமை) தென்பட்டதை அடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை ஹஜ் பெருநாளை ...

Read moreDetails

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை, ஹொரணை, நீர்கொழும்பு ...

Read moreDetails

மின்சாரசபை சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகரவினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சாரசபை சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையை மறு சீரமைப்பது ...

Read moreDetails

பதவிப் பிரமாண நிகழ்விற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு!

மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த ...

Read moreDetails

நரேந்திர மோடிக்கு பெரும்பான்மை கிடைக்காது-மம்தா!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மக்களவைத் ...

Read moreDetails

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியள்ளது. இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் வெற்றியை தன்வசப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ...

Read moreDetails

எங்கள் பணிகளைத் தொடர்வோம்-மோடி!

மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது 'X' தளத்தில் வெளியிட்ட ...

Read moreDetails

தென்னாபிரிக்கா அணிக்கு 78 என்ற வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆரம்ப சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 78 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் ...

Read moreDetails

கடுவெல நகரம் நீரில் மூழ்கியது!

களனி கங்கை பெருக்கெடுத்ததை அடுத்து, கடுவெல நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. அத்துடன் அதிவேக வீதியின் கடுவெல உட்பிரவேச பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது ...

Read moreDetails

சீரற்ற வானிலை-16 உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  ...

Read moreDetails
Page 49 of 62 1 48 49 50 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist