Tag: updats

தம்புள்ளை அணிக்கு புதிய உரிமையாளர்!

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய தம்புள்ளை அணி எதிர்வரும் LPL ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதியின் ஏற்பாட்டாளர் சஜித்திற்கு ஆதரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் ...

Read moreDetails

காந்திநகர் தொகுதியில் அமித் ஷா சுமார் 7 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுமார் 7 இலட்சம் வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளார் என ...

Read moreDetails

பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் வாழ்த்து!

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளை இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது-தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார் அதன்படி மின்னணு இயந்திரத்தில் கோளாறு ...

Read moreDetails

பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்புதான் எங்கள் வெற்றி-மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் இன்று நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதக்காக இன்று டெல்லி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை ...

Read moreDetails

வெள்ள அபாய நிலை குறித்து அறிவிப்பு-நீர்ப்பாசனத் திணைக்களம்!

களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா ...

Read moreDetails

வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை!

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணியளவில் ...

Read moreDetails

அநுராதபுரம் மாவட்டத்தில் 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் தகவல்!

அநுராதபுரம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேம ஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

க.பொ. த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு பணிகளில் மாற்றம்!

மோசமான வானிலை காரணமாக, 2023 (2024)க.பொ. த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு தொடங்கும் திகதியை மாற்றியமைக்க உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி விடைத்தாள் ...

Read moreDetails
Page 169 of 270 1 168 169 170 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist