இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல ...
Read moreDetailsநீண்ட விடுமுறை வார இறுதி காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் பரவியதன் பின்னர் இவ்வருடம் ...
Read moreDetailsஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் முன்வரவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஅரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை ...
Read moreDetailsடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமான பயணம் ...
Read moreDetailsகடும் மழையினால் புத்தளம் புகையிரத பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் புத்தளத்திற்கும் இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை அடுத்த சில மாதங்களில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என விவசாய மற்றும் பெருந்தோட்ட ...
Read moreDetailsபலத்த காற்று மற்றும் கடற்பகுதி குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 ...
Read moreDetailsபுலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ...
Read moreDetailsதற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை வேறு இடத்தில் இருந்து முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி தீர்மானித்துள்ளதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.