Tag: updats

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

Read moreDetails

ஈரான் ஜனாதிபதியின் விபத்து தொடர்பான முதலாவது அறிக்கை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கையை, விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் ...

Read moreDetails

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பேரிடர் சூழ்நிலையில், சில ...

Read moreDetails

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிப்பு!

நிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் தியத்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று ...

Read moreDetails

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிகாண் போட்டி இன்று!

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிகான் போட்டி இன்று இடம்பெறவுள்ளது அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐதராபாத் சன் மற்றும் ...

Read moreDetails

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்!

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் மே 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், ...

Read moreDetails

கண்டி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கண்டிக்கு மத்திய தேசிய பல்வகை போக்குவரத்து நிலையத்தை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ...

Read moreDetails

பாகிஸ்தானில் அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன!

பாகிஸ்தானில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இதன் சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் ...

Read moreDetails

நைஜீரியாவில் துப்பாக்கி சூட்டு சம்பவம்- 40 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails
Page 178 of 270 1 177 178 179 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist