எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
அதிகரிக்கும் தேங்காயின் விலை
2024-10-19
ஹப்புத்தளையில் விபத்து – இருவர் காயம்
2024-10-19
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி ...
Read moreதமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை கைது ...
Read moreசீனாவில் நடைபெறும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சீனா சென்றுள்ளார். இதன்படி ஜனாதிபதி வெளிநாடு ...
Read moreபொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர் ...
Read moreபத்து மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்மென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, மாத்தளை, ...
Read moreடெல்லி - எக்ஸ்பிரஸ் புகையிரதம் பிஹாரில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.இதேவேளை காயமடைந்தவர்களுக்கு ...
Read moreராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதியை நவம்பர் 23-ம் திகதியிலிருந்து நவம்பர் 25-ம் திகதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இது குறித்து தேர்தல் ...
Read moreஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஜெனிவா நோக்கி இன்று (புதன்கிழமை) பயணமாகவுள்ளார். உலக நாடுகளில் ...
Read moreஉணவு ஒவ்வாமை காரணமாக பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று (புதன்கிழமை) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் ...
Read moreபாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.