எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
அதிகரிக்கும் தேங்காயின் விலை
2024-10-19
ஹப்புத்தளையில் விபத்து – இருவர் காயம்
2024-10-19
பிரதான இரயில் மார்க்கமான கனேமுல்ல மற்றும் பல்லேவெல இடையிலான புகையிரத சேவைகள் இன்று (புதன்கிழமை) தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த மார்க்கமான ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாகவே கையிரத ...
Read moreஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ...
Read moreவவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) உறுப்பினர் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதோடு மேலும் 07 ...
Read moreசீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கான் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. CT ஸ்கான் இயந்திரம் தொடர்பான ...
Read moreவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியானமை ...
Read moreவெல்லம்பிட்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதோடு காயமடைந்துவர் ...
Read moreஇஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். இதன்படி இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிப்பதோடு பயங்கரவாதம் தீர்வுகளை ...
Read moreமுல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. ...
Read moreகிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதேவேளை ...
Read moreவந்தே பாரத் புகையிரதத்திற்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாறாக அறிவியல் காரணங்களுக்காகவே அவ்வாறான நிறம் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.