எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை?
2024-10-19
வழமைக்கு திரும்பிய ரயில் சேவைகள்
2024-10-19
உணவுப் பொதிகளின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன்படி, ...
Read moreபுகையிரத கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது . இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை முன்னதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ...
Read moreயாழ் - பலாலி கிழக்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கமைய காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச ...
Read moreதிருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது ...
Read moreசுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது கடந்த இரண்டு நாட்களாக விவாதம் ...
Read moreமேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ...
Read moreவாக்னர் ஆயுதப் படையினரை பிரித்தானியா பயங்கரவாத குழுவாக அறிவித்து அதற்கு தடைவிதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வாக்னர் ஆயுதப் படையினரின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி அவற்றை ...
Read moreமருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக சவூதி அரேபியா அமைத்துள்ளது. இதற்கமைய அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனை பிரதிநிதித்துவப்படுத்தும் ...
Read moreமாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் ...
Read moreபாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலியில் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.