Tag: updats

மித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்-பிரதான சந்தேக நபர் கைது!

மித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு துப்பாக்கி ரவைகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கைது ...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டிக்கு பிணை!

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ...

Read moreDetails

சுங்கம் அடைந்துள்ள வருமான இலக்குகள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 2025 வரவு செலவுத் திட்டம் ...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, மார்ச் 17, முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ...

Read moreDetails

மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து-12 பேர் காயம்!

குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர் ...

Read moreDetails

எழுவைதீவு-அனலைதீவு இடையே 197 கிலோ கஞ்சா மீட்பு!

எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா வினை இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் விசேட ...

Read moreDetails

LAUGFS வீட்டு எரிவாயு விலையில் மாற்றமா?

மார்ச் மாதத்தில் LAUGFS வீட்டு எரிவாயு கேஸ்சின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று LAUGFS லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, ...

Read moreDetails

இலங்கை மின்சார சபை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை (CEB) இதனை செலுத்த வேண்டும் என்று ...

Read moreDetails

நாட்டின் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் நல்ல நிலையிலும் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது அதன்படி ...

Read moreDetails
Page 20 of 269 1 19 20 21 269
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist